மீசை வளர்த்து,
தாடி எடுத்தால்
இந்துவாம்...!
தாடி வளர்த்து
மீசை எடுத்தால்
முஷ்லீமாம்...!
மீசையையும் தாடியையும்
சேர்த்து எடுத்தால்
கிறிஷ்டியனாம்..!
அட மானகெட்ட
மனிதா...
மயிரை வளர்த்தென்ன
மதம் வளர்த்தாய்...!
உன்னால் முடிந்தால்
மரம் வளர்த்து
மதம் வளர்த்து பார்...!
Post Comment
பதிவுகளை மின்னஞ்சலில் பெற
No comments:
Post a Comment
தங்களது கருத்துகளை தெரிவியுங்கள்...