"மாட்டுக்கறி
சாப்பிடுபவனெல்லாம் மடையன்...
சாப்பிடாதவனெல்லாம் உடையான்...!"
என்றே நினைத்துகொண்டிருக்கிறார்கள்
நம்மூர் மேதாவிகள்.....!
அப்படி என்றால்...
ஆசியா கண்டத்தில் இருப்பவனும்,
ஆப்பிரிக்கா கண்டத்தில் இருப்பவனும்,
ஏன்...
ஐரோப்பா கண்டத்தில் இருப்பவனும் கூட
என்ன மடையனா...?
பிறகு என்ன மைத்துக்கு
மடையன் தயாரிக்கும்
டீசலை, நீ பயன்படுத்துகிறாய்...?
மடையன் தயாரித்த
ரயில் பெட்டியில் நீ பயணம் செய்கிறாய்...?
கறி சாப்பிட வேண்டுமென முடிவெடுத்துவிட்டால்...
மாடேன்ன....? ஆடென்ன...?
எல்லாமே உயிரினம் தான்.
பிறகு ஏன்...?
மாட்டுக்கறி மட்டும் சாப்பிடக்கூடாது என்கிறார்கள்...
இதற்கு நம் மேதாவிகளின் கருத்து
மாடு கடவுளாம்...!
அதிலும் "எருமை மாடு எமனாம்...!
பசுமாடு சிவனாம்...!
ஏனென்றால் எருமை மாடு கருப்பு(தமிழன்)
அதனால் தான் எமன்...!
பசுமாடு வெள்ளை(பிராமணர் )
அதனால் தான் சிவன் என்கிறது....
நம் பிராமணர் கூட்டம்...!
வெள்ளைக்காரன் நம் நாட்டை ஆண்டான்....
ஏராளமான பாலம் கட்டினான்...!
சட்ட திட்டங்களை வகுத்தான்...!
அணைகள் கட்டினான்...!
அதே சமயத்தில் சுரண்டியும் கொண்டான்...!
அவன் விட்டு சென்ற இந்த நாடு...
அடுத்து பிராமணர் கையில் தஞ்சம்புகுந்தது.
"குரங்கு கையில் கிடைத்த பூ மாலையானது நாடு..."
குருட்டு தனமான சில சட்டம் போட்டான்...
அது எப்படி...? இது எப்படி...? என்று கேள்வி கேட்டால்...
கடவுள் என்றான் பதில் சொல்லதெரியாமல்....
இப்படி எதற்கெடுத்தாலும்
பாப்பான் கூட்டம் கேட்பாரற்று கூத்தடித்துகொண்டிருந்தது...!
"மாட்டை கடவுள் என்றான்...
மனிதனை தீண்டத்தகாதவன் என்றான்...
உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று
நிறம் பார்த்து தரம் பிரித்தான்...
சாம்பலை ''திருநீறு'' என்றான்...
அவன் சாப்பிட வேண்டுமென்பதற்காக
கடவுளுக்கு ''காணிக்கை கொடு'' என்றான்...
என் சாதத்தை அவன்
எனக்கே கொடுத்து ''பிரசாதம்'' என்றான்...!
நெய்,
பச்சரிசி,
மாவிளக்கு,
பொங்கல்,
வெல்லம்,
எலுமிச்சம்பழம்,
தேங்காய்,
வாழைப்பழமென்று..
இப்படி அவனுக்கு தேவையானதைஎல்லாம்
கடவுளுக்கு என்னை படைக்க சொல்லி...
அவன் கொழுகொழுத்துகொண்டிருந்தான்.
"மாட்டை சாப்பிடக்கூடாது..."
என்று சொல்பவன்
எவனுமே மாட்டிற்கு....
ஒரு வேலை புல் கூட போட்டிருக்க மாட்டான்...!
ஏன்....?
தாகம் தீர்க்க கொஞ்சம்
தண்ணீர் கூட கொடுத்திருக்க மாட்டான்...!
மாட்டை வளர்க்க துப்பில்லாத இவனெல்லாம்....
"மாட்டை கொல்லாதே..." என்று சொல்ல
என்ன அருகதை இருக்கிறது....?
"வினை விதைத்தவன் தானே
வினை அறுக்க முடியும்"
மாட்டை வளர்ப்பவனே....
மாட்டை கொன்றான்...!
இதில் என்ன தவறு இருக்கிறது.
அடுத்தவன் சாப்பாட்டை பிடுங்கி தின்னும்
உங்கள் கூட்டங்களுக்கு மத்தியில்....
அவன் சாப்பாட்டைதானே அவன் சாப்பிட்டான்....!"
மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்பதற்கு...
மாடு கடவுளும் அல்ல...
ஒரு மண்ணாங்கட்டியும் அல்ல...
அதற்கு காரணமே வேறு...!
ஒருகாலத்தில் மனிதன்,
மிகுந்த வறட்சியால் பாதிக்கப்பட்டான்....
உண்ண உணவில்லாமல்
மனிதன் கொத்து கொத்தாக
செத்துகொண்டிருந்தான்....!
அப்போது சிலர் தன் வீட்டில் இருந்த
விலங்கினங்கள்...
ஆடு, மாடு போன்றவற்றை
அடித்து சாப்பிடத் தொடங்கினார்கள்...
அப்போது நம் முன்னோர்களில் சிலர் சிந்தித்தனர்...!
ஆட்டையும், மாட்டையும் ஒப்பிடும்போது மாடே
அதிகமாக பயன் பட்டது மனிதனுக்கு...!
மாடு உழவு ஓட்ட...
மாட்டின் சாணம் எருவாக..
மாட்டின் மூத்திரம் நோய் எதிர்ப்பு சக்தியாக...
மட்டு பால் நல்ல உணவாக...
வண்டி இழுக்க...
இப்படி ஏராளமான வழிகளில்
மாடு மனிதனுக்கு பயன்பட்டது...!
"மாட்டை கொல்லக்கூடாது...
என்று சொன்ன எவனும்
ஆட்டை கொல்லக்கூடாது.."என்று சொல்லவில்லை.
ஏனென்றால்...
ஆட்டையும் கொல்லாக்கூடாது,
என்று சொல்லி இருந்தால்...
இன்று இந்தியா முழுவது
ஆடும், மாடும் தான் வாழ்ந்திருக்கும்.
மனிதன் முற்றிலுமாக மரித்துபோய் இருப்பான்...!
ஆட்டை காட்டிலும்,
மாடே மனிதனின் வாழ்வில்
அதிகமாக பயன்படுகிறது...!
அதே சமயத்தில்...
ஆடு குறுகிய காலத்தில்
தன் இனத்தை பெருக்கிக்கொள்ளும்....!
ஆனால் மாடு அப்படி அல்ல...
தன் இனத்தை பெருக்க நீண்ட காலம் தேவைப்படுகிறது.
ஆடு ஒரே சமயத்தில் மூன்று, நான்கு
சில சமயங்களில்...
ஆறு குட்டிகள் கூட போட வாய்ப்பிருக்கிறது...!
ஆனால் மாடு ஒரு கன்றை மாட்டுமே ஈனும்...
மனிதப் பயன்பாடு, கால்நடைகளின் இனவிருத்தி,
இப்படி ஏராளமான காரணங்களை..
முன் வைத்து தான்
"மாட்டை சாப்பிடாதே, ஆட்டை சாப்பிடு..." என்றார்கள்
நம் முன்னோர்கள்.
இப்படி மனிதனின் தேவைகளோடு ஒன்றிவிட்ட
இந்த மாட்டை கொன்றோமானால்...
மாட்டின் இனம்
கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும்.
நமது அடுத்ததலைமுறைகள் கஷ்டப்படுவார்கள்.
ஆதலால் "மாட்டை கொள்வது தவறு" என்றான்...!
மக்கள் கேட்கவில்லை
மீண்டும் கொன்றார்கள்...!
மீண்டும் உரக்க கத்தினான்
"மாட்டை கொள்வது தவறு"என்று...
மக்கள் கேட்கவே இல்லை.
மீண்டும் மீண்டும் கொன்றார்கள்...!
அப்போது மெதுவாக சொன்னான்
"மாட்டை கொள்வது பாவம்" என்று.
ஏன்...? என்று எதிர் கேள்வி எழுப்பினார்கள்,
அப்போது உரக்க சொன்னான்...
"மாடு கடவுளென்று.."
அப்போதுதான் மனிதன்
மாட்டை கொல்வதை நிறுத்தினான்...!
இப்படி சொன்ன..
ஒருவனைத்தான் "புத்தன்"
என்று எல்லோரும் சொன்னார்கள்.
இவன் பின்னே..
போனவர்களை "பெளத்தன்" என்றார்கள்.
இவன் பின்னே
போகாதவர்களை தலித்(தீண்டத்தகாதவர்கள்) என்றார்கள்.
அப்போதுதான் தலித் உரக்க கத்தினான்...
"நீ செத்தாலும்
பிறரை வாழவைக்க நினைக்கிறாய் நீ...!
நான் வாழ்ந்தே
பலரை வாழவைக்க நினைக்கிறேன் நான்...!" என்றான்.
"மனிதன் மாட்டை கொல்லக்கூடாது என்று
மனிதனுக்கு மனிதனே அறிமுகப்படுத்திய
ஆயுதம்தான்- கடவுள்.
இந்த காலக்கட்டத்தில்தான்
சிலர் யார் பேச்சியும் கேட்காமல்...
பசியின் காரணமாக மாட்டை சாப்பிடுவதை
வழக்கமாக்கி கொண்டிருந்தார்கள்...!
இவர்களுக்கு...
அப்போதைய சமூதாயம்
குத்திய மாபெரும் முத்திரைதான் தலித்...!
இப்போதெல்லாம்...
அசைவம் சாப்பிடாத சில மேதாவிகள்
தான் எந்த உயிரையும் கொல்லவில்லை...என்று
தனக்குதானே
தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார்கள்...!
இவர்களை நினைத்து
நான் சிரிப்பதா...?
இல்லை அழுவதா...?
உங்கள் அகராதியில்
விலங்கினங்களை மட்டும்தான்
உயிரினமா...?
ஏன்..
தாவரங்கள் உயிரினம் இல்லையா...?
அப்படியானால் தாவரங்கள் என்னா செயற்கையா...?
"உயிர்பலி கூடாது..." என்று
எவன் முடிவேடுக்கிறானோ
அவன் முதலில் நெல் சோறு
சாப்பிடுவதை கூட நிறுத்த வேண்டும்.
ஏனென்றால் "நெல்லும்கூட ஒரு உயிரினம் தானே....!"
இப்போது தனியாக உட்கார்ந்து யோசித்து பாருங்கள்....
மாட்டை சாப்பிடுபவன் மனிதன்தான் என்பீர்கள்...
பைபுலும் குரானும்
ஏன் பகவத் கீதையும் கூட இந்த காலத்திற்கு
ஏற்றதில்லை என்பீர்கள்...
மனித இனத்தில்
நெட்டை மனிதன்- உயர்ந்தவன்
குட்டை மனிதன் - தாழ்ந்தவன்...
"இவனை தீண்டாதே" என்பவனின்
கையை...
கண்டிப்பாக
துண்டிக்க
தோன்றும் உங்களுக்கு...!
இப்படிக்கு ஜாதி, மதங்களை வெறுப்பவன்- செந்தில்பாரதி, கென்யா
No comments:
Post a Comment
தங்களது கருத்துகளை தெரிவியுங்கள்...